இலவச சிம், 60% சலுகை: பிஎஸ்என்எல் LOOT LO ஆஃபர்!

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (16:23 IST)
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் அகிய தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
ஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்கும் நோக்கத்தில் ரூ.399 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய சேவையை புதுப்பித்து வழங்குகிறது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்குகிறது.
 
இது குறித்து வெளியான செய்திகள் பின்வருமாறு, லூட் லோ சேவை மார்ச் 6 ஆம் தேதி துவங்கி மார்ச் 31 வரை கிடைக்கும். உதாரணத்திற்கு ரூ.1525 மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும். 
 
இதனையே ஆறு மாதங்களுக்கு பெற விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களில் கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments