100 கோடி டாலர் செலவு செய்யும் ஆப்பிள்: எதற்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (16:32 IST)
உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்க சந்தையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரு லட்ச கோடி கோடி டாலர் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக வளர்ந்தது. 
 
இந்நிலையில், அந்நிறுவனம் 100 கோடி டாலர்கள் செலவில் புது வளாகத்தை கட்டமைக்க இருக்கிறது. இந்த வளாகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அமைய இருக்கிறது. 
 
இதுதவிர சீட்டிள், சான் டீகோ மற்றும் கல்வர் சிட்டி உள்ளிட்ட இடங்களில் புதிய வளாகங்களை கட்டமைக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் புது வேலைவாய்ப்புகளை உருவாக கூடும் என தெரிகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் நிறுவனம் 6000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுமார் 90,000 பேரை பணியமர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில், சீனாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments