சர்வதேச வாரண்டியுடன் அறிமுகமாகும் பிரபல ஸ்மார்ட்போன்...

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (21:13 IST)
ஆப்பிள் ஆண்டுவிழா பிரத்தியேக பதிப்பான ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. 


 
 
வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களை வாரன்டி மூலம் இந்தியாவிலேயே சரி செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.  
 
பொதுவாக வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் நிலவி வந்தது.
 
மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட், ரவுட்டர்கள் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு மட்டும் சர்வதேச வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பட்டியலில் ஐபோன்களும் இணைந்துள்ளது. 
 
புதிய மாற்றத்தால் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அவற்றை வாரண்டியில் சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் எச்சரிக்கை!...

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments