Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.59 பிளானை அறிமுகப்படுத்தி ஜியோவை தூக்கி எறிந்த ஏர்டெல்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (18:55 IST)
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.59 என்ற புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.

 
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதன் பிளான்களில் மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை வீழ்த்த புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
ரூ.59க்கு 500 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடி காலம் 27 நாட்கள். தற்போது கொல்கத்தா வட்டாரத்தில் வழங்கப்பட்டு வரும் இந்த பிளான், விரைவில் பிற வட்டாரங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments