ரூ.59 பிளானை அறிமுகப்படுத்தி ஜியோவை தூக்கி எறிந்த ஏர்டெல்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (18:55 IST)
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.59 என்ற புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.

 
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதன் பிளான்களில் மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை வீழ்த்த புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
ரூ.59க்கு 500 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடி காலம் 27 நாட்கள். தற்போது கொல்கத்தா வட்டாரத்தில் வழங்கப்பட்டு வரும் இந்த பிளான், விரைவில் பிற வட்டாரங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments