Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டபுள் மடங்காக உயர்ந்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டணம்!!

டபுள் மடங்காக உயர்ந்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டணம்!!
, புதன், 19 பிப்ரவரி 2020 (16:40 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் ஆட் ஆன் கட்டணத்தை உயர்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகை ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சலுகையில் பயனர்கள் தங்களது திட்டத்திலேயே குடும்பத்தாரை கூடுதல் கட்டணம் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு ஆட் ஆன் சலுகை என்று பெயர். 
 
இந்த ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இதனை ரூ.249-காக அதிகரித்துள்ளது. ஏர்டெல் புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. மேலும் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க குடியுரிமையை கொஞ்சம் நிரூபிக்கிறீங்களா? – நோட்டீஸ் அனுப்பிய ஆதார் அமைப்பு