Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவு அரவை எந்திரத்தில் சேலை மாட்டி பெண் பலி !

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:26 IST)
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் கலைமணி. இவர் வீட்டிற்க்கு அருகே ஒரு மாவு அரைவை எந்திரம் வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று எந்திரத்தை ஆன் செய்யும்போது, கலைமணியின் சேலை எந்திரத்தில் உள்ளல்  பெல்டில் சுற்றியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவர்து உடலை பிரேத பசிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments