Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டரில் ஏற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (20:22 IST)
மணப்பாறை அருகே உள்ள பண்ணைத் தோட்டத்தில் ஒரு சிறுவன் டிராக்டரில் ஏற முயன்று அதன் கலப்பையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நல்லம்ம நாயக்கன்பட்டி கிரமத்தில் வசித்து வருபவர் துரைக்கண்ணு. இவரது மகன் மூவேந்திரன்.

நேற்று இரவு தனத் தோட்டத்திற்கு சென்ற துரைக்கண்ணு தனது மனம் மூவேந்திரனை அழைத்துச் சென்றார்.

பின்னர் காலையில் டிராக்கட் மூலம் நிலத்தை உழும் பணி நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த மூவேந்திரன் டிராக்டரில் ஏற முயன்று கலப்பையில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இதில் மூவேந்திரன் ரத்தவெள்ளத்தில் உடலில் காயங்களுடம் நிலத்தில் விழுந்ததுள்ளது தெரியவந்தது. அதன்பிறகு அருகில் உள்ளவர்கள் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments