Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் வாழ்வாதாரம் இழப்பு.... பிச்சை எடுத்த பட்டதாரிகள் !

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:21 IST)
கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது  பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் பிச்சை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூரில்  5 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்ததாகவும், ராஜஸ்தானில் 2 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்துள்ளதாகவும், போலீஸார் நடட்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பம் வேண்டு மென்பதுதான் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments