Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் வாழ்வாதாரம் இழப்பு.... பிச்சை எடுத்த பட்டதாரிகள் !

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:21 IST)
கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது  பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் பிச்சை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூரில்  5 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்ததாகவும், ராஜஸ்தானில் 2 பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்துள்ளதாகவும், போலீஸார் நடட்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பம் வேண்டு மென்பதுதான் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments