Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை மரணம் தொடர்பாக பிரபல பாடகியின் வீடியோவை நம்ப வேண்டாம் - சிபிசிஐடி

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (17:01 IST)
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகையே உலுக்கியது போன்று, தூத்துக்குடி மாவட்டம் சாத்தாகுளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்ன்கிஸ் ஆகிய இருவரும்ன் போலீஸாரால் தாக்கப்பட்டு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தானாக வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. இதுவரை இரட்டை மரணம் வழக்கில் எஸ்.ஐ உள்ளிட்ட 10 போலீஸார் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனெவே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் சாத்தான் இரட்டை மரண வழக்கை  இன்று முதல் சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரது மரணம் தொடர்பாக `இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் கருத்துகள் தெரிவித்தனர். குறிப்பாக சினிமாத்துறையினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாடகி சுசித்ரா ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளா சிபிசிஐடி போலீஸார் பாடகி சுசித்ரா என்பவரால் சமீபத்தில் சாத்தான்குளம் இரட்ட மரணம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோ முற்றிலும் உண்கைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments