Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்தியதற்கு நன்றி.. செலன்ஸ்கியோடு நேரா பேசுங்க! – புதினுக்கு மோடி கோரிக்கை!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (15:54 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனில் உள்ள பிற நாட்டவர்கள் அங்கிருந்து எல்லை வழியாக தப்பி செல்லும் நிலையில், உக்ரைன் மக்களே பலர் அகதிகளாகி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. போரை தற்காலிகமாக நிறுத்தியது குறித்து ரஷ்ய அதிபருக்கு தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் போர் தொடராமல் நேரடியாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியோடு பேசி சுமூக முடிவை எட்ட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments