Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் பேரு கூட போடலீனா எப்பிடீங்க...? எம்.எல்.ஏ.கருணாஸ் பேட்டி...

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (17:13 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சென்னையிலுள்ள காவல் ஆணையரிக்கு  எதிராக அவதூரக பேசிய வழக்கில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் போன மாதம்  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு பின் கடந்த மாதம் 29 ஆம்தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனையடுத்து ஜானீன் வெளிவந்த பின் சிறிது அடக்கி வாசித்த கருணாஸ் தன்னை கைது செய்த போது ஆதரவாக குரல் கொடுத்த  திமுக தலைவர் ஸ்டாலின் ,டி.டி.வி தினகரன், போன்றோரை ஏற்கனவே சந்தித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று (15ஆகஸ்ட்)தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வசனை மரியாதை நிமித்தமாக அவது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கருணாஸ் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
'ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் எனது பெயர் இட பெறுவதில்லை.முக்கியமாக எந்த விழக்களிலும் அழைப்பிதல்களில் சட்டமன்றா உறுப்பினரான எனது பெயர் குறிப்பிடப்படுவதில்லை.

மேலுல் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயரும் இடம் பெறுவதில்லை.இதற்கு காரணமானவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்'. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments