Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு டிக்கெட் ரூ.13.78 லட்சமா? விண்ணை முட்டும் விலை...

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (10:50 IST)
நாளை உலகக்கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
இங்கிலாந்தில் நடந்து வந்த உலகக்கோப்பை போட்டிகள் உறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 
 
உலகக்கோப்பை வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்த் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணின் இங்கிலாந்த் அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பணமாக சில முகமைகள் செயல்பட்டு வருகின்றன. ஆம், ஐசிசி சார்பில் போட்டிக்கு டிக்கெட் விற்கப்பட்டாலும், ஐசிசி அங்கீகரித்த முகமைகள் மூலமும் டிக்கெட் விற்கப்படுகிறது.
 
இந்த முகமைகள் பிரீமியம் டிக்கெட்டுகளை ரூ.13.78 லட்சத்திற்கும், மீத டிக்கெட்டுகளை ரூ.11.76 லட்சத்திற்கும் விற்பனை செய்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments