Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை மகளிர் டி-20: இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (20:34 IST)
தென்னாப்பிரிக்க மகளிர் அணி,  இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.


தென்னாப்பிரிக்க அணியில், வோல்வார்ட் 53 ரன்களும், பிரிட்ஸ் 68 ரன்களும், கேப் 27 ரன்களும், டிரையான் 3 ரன்களும் அடித்தனர்.

165 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 5.3 ஓவர்களில் 53 ரன் களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய  போட்டி பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments