Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை மகளிர் டி-20: தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:12 IST)
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இப்போட்டியில், ஏரிவில் ஆஸ்திரேலியா, தென்ப்பாரிக்கா, பிரிவில், இங்கிலாந்து, இந்திய அணிகள் அரையிறுதியில் இடம்பிடித்தன.

இந்த நிலையில்,  நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனவே, இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றனன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 10 ஓவர்களில் 68 ரன் கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.

ஆஸ்திரெலிய அணி இத்தொடரில் 8 புள்ளிகளும், தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளும், இங்கிலாந்து 8 புள்ளிகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments