Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை மகளிர் டி-20: தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:12 IST)
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இப்போட்டியில், ஏரிவில் ஆஸ்திரேலியா, தென்ப்பாரிக்கா, பிரிவில், இங்கிலாந்து, இந்திய அணிகள் அரையிறுதியில் இடம்பிடித்தன.

இந்த நிலையில்,  நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனவே, இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றனன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 10 ஓவர்களில் 68 ரன் கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.

ஆஸ்திரெலிய அணி இத்தொடரில் 8 புள்ளிகளும், தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளும், இங்கிலாந்து 8 புள்ளிகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments