Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல முறை தலையில் அடி… 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர்!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (15:31 IST)
ஆஸி அணியின் வீரரான வில் புக்கோவ்ஸ்கி ஆஸி அணிக்காக ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஆடிய அவர் 72 ரன்கள் சேர்த்தார். ஆஸி அணியின் வருங்கால தொடக்க ஆட்டக்காரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் புக்கோவ்ஸ்கி.

ஆனால் தன்னுடைய 26 ஆம் வயதிலேயே அவர் சர்வதேசக் கிரிக்கெய் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவரின் உடல்நிலைதான் காரணம் என சொல்லப்படுகிறது. தலையில் பலமுறை அடிபட்டுள்ளதால் அவரின் மருத்துவர்கள் எச்சரித்ததன் காரணமாக புக்கோவ்ஸ்கி இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments