Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் - இந்திய வீரர் கே.எல். ராகுல்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று தொடங்கிய நிலையில் நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்கியுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் அகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடரில் இன்றைய டி-20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை விளையாடி வருகிறது.

நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைப் பார்க்க உலகமே ஆவலாக உள்ளது.

 இதுகுறித்து இந்திய வீரர் ராகுல் கூறியதாவது:  கடந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று நன்றாக விளையாட  நினைத்திருந்தோம். ஆனால், பாகிஸ்தான் அணியிடம் தோற்றோம். அது வருந்தமாக உள்ளது,. அதற்குப் பதிலடி நாளைய போட்டியில் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments