ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு..இலங்கை 6 ஓவரில் 50 ரன் கள்

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (20:18 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று ஆப்கானிஸ் தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெ போட்டி இன்று தொடங்கியுள்ளது,.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நாபி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து, தற்போது பேட்டிங்செய்து வரும் இலங்கை அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். இதில், நிசாங்கா 3 ரன் களில் அவுட்டானார். இதையடுத்து, குசால் மென்டீச் 2 ரன் களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார், ,பனுஷா ராஜபக்ஷேவும்,  தனுஷ்காவும் விளையாடி வருகின்றனர்.   6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  50 ரன் கள் எடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments