Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணிக்கு மட்டும் தோனி கேப்டனாக இருந்திருந்தால்…? – வாசிம் அக்ரம் கூறிய கருத்து!

Webdunia
திங்கள், 8 மே 2023 (08:04 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆர் சி பி பற்றி பேசியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கோலி இருக்கிறார். ஆனாலும் ஆர் சி பியின் கோப்பை கனவு இன்னும் பலிக்கவில்லை. தோனி ஆர் சி பி அணிக்குக் கேப்டனாக இருந்திருந்தால் குறைந்தது மூன்று முறையாவது வென்றிருக்கும்” என தன்னுடைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியில் இரு அணியிலுமே மாற்றம் இருக்கும்… ரவி சாஸ்திரி கணிப்பு!

RCB அணியில் ஆட விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments