Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணிக்கு மட்டும் தோனி கேப்டனாக இருந்திருந்தால்…? – வாசிம் அக்ரம் கூறிய கருத்து!

Webdunia
திங்கள், 8 மே 2023 (08:04 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆர் சி பி பற்றி பேசியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கோலி இருக்கிறார். ஆனாலும் ஆர் சி பியின் கோப்பை கனவு இன்னும் பலிக்கவில்லை. தோனி ஆர் சி பி அணிக்குக் கேப்டனாக இருந்திருந்தால் குறைந்தது மூன்று முறையாவது வென்றிருக்கும்” என தன்னுடைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments