Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“க்ரவுண்டுக்கு வா.. உன்ன அடிச்சு ஓட விடுறேன்” – சேவாக்கை மிரட்டிய இந்திய வீரர்கள்!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (08:56 IST)
ஐபிஎல் போட்டிகளில் 13வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் தனது பழைய அனுபவங்களை முன்னாள் வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கங்குலி, சச்சின், சேவாக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பல அணிகளில் இருந்தும் விளையாடினர். இந்த ஆண்டும் ஐபிஎல்லின் 13வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தற்போது என்னதான் புதிய வீரர்கள் பலர் விளையாடி வந்தாலும் முன்னாள் வீரர்கள் அளித்த போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முதலில் ஐபிஎல் விளையாடத் தொடங்கியபோது நடந்த சம்பவங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார். “ஜஹீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள். இந்திய அணிக்காக ஒன்றாக பல தொடர்களில் விளையாடி இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் வேறுவேறு அணிகளுக்காக விளையாடினோம். அப்போது நெட் ப்ராக்டிசின்போது “க்ரவுண்டுக்கு வா உன்ன அடிச்சு ஓட விடுறேன்” என விளையாட்டாக பேசிக் கொள்வோம்” என தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments