Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாளாக போராடிய கோலி… கே கே ஆருக்கு பெங்களுரு நிர்ணயித்த இலக்கு!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2024 (21:06 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் 10 ஆவது போட்டி இன்று சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களுருவில் நடக்கிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பெங்களுரு அணியில் ஒருபுறம் கோலி நிலைத்து நின்று விளையாடினாலும் மற்றொரு புறம் வீரர்கள் விக்கெட்களை இழந்ததால் அவரால் அதிரடியாக விளையாட முடியாமல் நிதானமான ஆட்டத்தையே விளையாட வேண்டிய சூழல் உருவானது. தினேஷ் கார்த்திக் கடைசி நேர அதிரடியாக 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.

கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்களை இழந்து 182 ரன்களை சேர்த்தது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments