Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு செஷன்கள் மழையால் பாதிப்பு… பெங்களூர் டெஸ்ட்டில் டாஸ் எப்போது?

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (14:16 IST)
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணியில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கோலி, ரோஹித் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரிடம் இருந்து ரசிகர்கள் நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை முதல் மழைப் பெய்து வருவதால் இரண்டு செஷன்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் டாஸ் போட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மழை நின்றுள்ள நிலையில் மைதானத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள படுதாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments