Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளே ஆஃப் வெற்றி பெற்று முன்னேறுமா சிஎஸ்கே! – இன்று டெல்லியுடன் பலபரீட்சை!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (10:43 IST)
அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோத உள்ளன.

அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் ப்ளே ஆஃப் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில் இன்று ப்ளே ஆஃப் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments