Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்ய முடிவு!

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்ய முடிவு!
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:19 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இன்று மிக அபார வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்து கொண்டால் மட்டுமே அந்த அணி கொல்கத்தா அணியை பின்னுக்கு தள்ளி முதல் நான்காவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து பந்துவீச்சில் ஹைதராபாத் அணியை 50 முதல் 80 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை அணி மிகப் பெரிய ரன்ரேட் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு அதிசயம் இன்று நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு!