Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (23:31 IST)
நெதர்லாந்திற்கு எதிரான இன்றையடி-20 தகுதிச் சுற்றுப்  போட்டியில் அயர்லாந்து வீரர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து பந்து வீச்சாளர் கர்டிஸ் காம்பர்  4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments