இனிமே ஆசியக் கோப்பையை வெல்வது ரொம்ப ஈசி… ஹர்பஜன் சிங் ஆருடம்!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:09 IST)
நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக வென்றதன் மூலம் இந்திய அணியின் ஆசியக் கோப்பை கனவு எளிதாகவே நிறைவேறும் என முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அணுகுமுறையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி எளிதாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றுவிடும் என தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments