Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடர்....பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (18:37 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில்  கொரொனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்த நிலையில் தொடர் ரத்து செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பரில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை  கிரிக்கெட்  தொடர் ஐக்கிய அமீரகத்தி நடைபெறும் என  பிசிசிஐ  தலைவர் ஜெய் ச்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments