Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 போட்டி : டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு....

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:57 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. தற்போது டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த  நிலையில் இன்றைய 3 வது டி-20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே முதலில் பேட்டிங் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக பிரான்டன் கிங் 11 ரன் களுடனும்,,கெயல் மேயர்ஸ் 29 ரன் களுடனும் விக்கெட் இழப்பின்றி மொத்த 41 ரன் களுடன் விளையாடி வருகின்றனர்.

இப்போட்டிலும் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments