Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் : தமிழக வீரர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (21:06 IST)
தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.  இப்போட்டியில்  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில், ஆண்கள் பிரிவில் மொத்தம் 188 அணிகளு, பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.  தற்போது, 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில்  5 வது சுற்று நடந்து வருகிறது.

இதில்,  சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்று பெற்றுள்ளார்.   5 வது சுற்றில்  இந்திய வீரர் அபிமன்பு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், 5 வது சுற்றில் இன்று பிரக் ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments