டி-20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி !

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (23:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2 – வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில்,ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில், பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments