Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:07 IST)
இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 154 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்று குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக இருப்பதால் இந்த இலக்கை எளிதில் வெற்றி விடும் என்றே கணிக்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து அணியில் இன்று கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இறக்கிவிடப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments