இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:07 IST)
இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 154 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்று குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக இருப்பதால் இந்த இலக்கை எளிதில் வெற்றி விடும் என்றே கணிக்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து அணியில் இன்று கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இறக்கிவிடப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments