’’எனது கடைசி டி-20 தமிழ்நாட்டில் தான் ’’- தோனி உருக்கம்

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:32 IST)
தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என தோனி  தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய சென்னை கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்த 5 வருடமோ, 5 ஆண்டுகளுக்குப் பிறகோ எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடக்கும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு என்க்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.வெற்றியைக் காட்டிலும் தோல்வியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments