Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’எனது கடைசி டி-20 தமிழ்நாட்டில் தான் ’’- தோனி உருக்கம்

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:32 IST)
தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என தோனி  தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய சென்னை கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்த 5 வருடமோ, 5 ஆண்டுகளுக்குப் பிறகோ எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடக்கும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு என்க்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.வெற்றியைக் காட்டிலும் தோல்வியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments