Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நியுசிலாந்து டெஸ்ட் … பார்வையாளர்களை அனுமதிக்க முடிவா?

Webdunia
வியாழன், 27 மே 2021 (16:57 IST)
நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் 18000 ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக கிரிக்கெட் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல்தான் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 10 ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் தினம்தோறும் 18000 ரசிகர்களை போட்டியைக் காண அனுமதிக்க உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டியைக் காண வருபவர்கள் அனைவரும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments