Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (15:14 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டினாலும் தற்போது ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

A Rare OG… 2k கிட்ஸ் பாஷையில் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments