Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (15:14 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டினாலும் தற்போது ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments