ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெற்றி பெற முடியாது… சவுரவ் கங்குலி கருத்து!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:32 IST)
இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐசிசி தொடரில் இந்திய அணி சொதப்புவது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி “ஐசிசி தொடரில் எல்லா நாட்களும் நம்மால் வெல்ல முடியாது. நம்முடைய அணி குறைந்த பட்சம் பைனல் வரை செல்வது குறித்து நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியும்.

உலகக்கோப்பை வெற்றி என்பது அந்த நாளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது. பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நாக் அவுட் போட்டிகளை எப்படி வெல்வது என்பது தெரியும். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

அடுத்த கட்டுரையில்
Show comments