Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் கிரவுண்டிற்குள் திடீர் பாம்பு.. வைரல் வீடியோ

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (18:03 IST)
ரஞ்சி டிரோஃபிக்கான போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் பாம்பு புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள டாக்டர் கோகரஜூ லிலா கங்காராஜூ கிரிக்கெட் மைதானத்தில், ரஞ்சி டிராஃபிக்கான ஆந்திரா மற்றும் விபர்தா அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது மைதானத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது தெரியவந்தது. அந்த நேரத்தில் வீரர்கள் யாரும் இல்லை. பின்பு மைதான ஊழியர்கள் பாம்பினை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போட்டி சில நேரம் தடைப்பட்டது. தீடீரென மைதானத்தில் பாம்பு நுழைந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments