Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் கிரவுண்டிற்குள் திடீர் பாம்பு.. வைரல் வீடியோ

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (18:03 IST)
ரஞ்சி டிரோஃபிக்கான போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் பாம்பு புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள டாக்டர் கோகரஜூ லிலா கங்காராஜூ கிரிக்கெட் மைதானத்தில், ரஞ்சி டிராஃபிக்கான ஆந்திரா மற்றும் விபர்தா அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது மைதானத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது தெரியவந்தது. அந்த நேரத்தில் வீரர்கள் யாரும் இல்லை. பின்பு மைதான ஊழியர்கள் பாம்பினை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போட்டி சில நேரம் தடைப்பட்டது. தீடீரென மைதானத்தில் பாம்பு நுழைந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments