Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி மூன்று போட்டிகளில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:37 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகிய நிலையில் அவர் அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. காயத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி பிரச்சனைக் காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments