Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்துக்குப் பிறகு ஸ்ரேயாஸ்தான் கேப்டனாக வரவேண்டும்… ஆப்கன் வீரர் கருத்து!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:48 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இப்போது பல மாத ஓய்வுக்குப் பிறகு அவர் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் எதிர்கால இந்திய அணிக்கு கேப்டனாக வரவேண்டும் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கேப்டனாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குர்பாஸ் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கடி காயமடைவது அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments