Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர் முடிந்துவிட்டால் அதை மறந்துவிடுங்கள்… ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:23 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2  என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து விமர்சனங்கள் எழுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. இதுபற்றி இப்போது பேசியுள்ள மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய சேனலில் பேசியுள்ளார்.

அதில் “ஐபிஎல் தொடர் முடிந்ததும் அதை மறந்துவிடுங்கள். உலகக் கோப்பையில் விளையாடுபவர்களை இந்தியாவின் பிரதிநிதியாக பாருங்கள். உங்களுக்கு பிடித்த வீரர்கள் அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments