“என் எண்ணங்களைக் கோலி அன்று பொய்யாக்கினார்…” சேவாக் புகழாரம்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (08:15 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியாமல் தடுமாறிய கோலி, மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில் ஆஸி அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய கோலியை பயிற்சியாளர் டிராவிட் பாராட்டி இருக்கிறார். அவரது பேச்சில் “அணிக்கு என்ன தேவையோ அதை மனதில் வைத்து விளையாடுபவரே சிறந்த டீம் ப்ளேயர். எனக்கு தெரிந்து கோலி, மிகச்சிறந்த சிக்ஸ் அடிக்கும் வீரர். ஆனால் அவர் இறங்கி அடிக்காமல், நிதானமாக விளையாட ஆரம்பித்தார். அவரின் இந்த பண்புதான் அவரை சாம்பியன் வீரராக ஆக்குகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியை சிறப்பாக விளையாடி கோலி வெற்றி பெற்றுத்தந்தார்.  அந்த போட்டியில் அவர் மலிங்காவை எதிர்கொண்டது பிரமிக்க வைத்த ஒன்று. நான் அவர் மீது வைத்திருந்த பிம்பத்தை பொய்யாக்கினார். அவர் சேர்த்திருக்கும் ரன்கள் அசாத்தியமானது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments