Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கால இந்தியாவின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்.. முன்னாள் வீரரின் கருத்து!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:32 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அயர்லாந்து தொடரில் அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ருத்துராஜின் பேட்டிங் திறமை குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே “ருத்துராஜ் எதிர்கால இந்தியாவின் கேப்டனாகும் தகுதிகளைக் கொண்டுள்ளார். மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் அடிப்படையை அவர் புரிந்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments