Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசை… ரிங்கு சிங் ஓபன் டாக்!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:09 IST)
சமீபகால இந்திய அணியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக இருக்கிறார் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த ரிங்கு, இப்போது இந்திய டி 20 அணியின் பினிஷராக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் அவர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ரிங்கு “கொல்கத்தா அணி என்னைத் தக்க்வைக்குமா என்று தெரியவில்லை. அப்படித் தக்கவைக்கவில்லை எனில் ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசைப்படுகிறே” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

ரோஹித் இதயத்தில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாடினாரா?... சுனில் கவாஸ்கர் காட்டம்!

மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

கோலி களமிறங்குவதால் ரஞ்சிக் கோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஜியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments