புலிக்கு பிறந்தது பூனையாகுமா? டிராவிட் மகன் 150 ரன் விலாசல்!!

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (21:53 IST)
சச்சின் மகன் அர்ஜுன் தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவது போல, ராகுல் திராவிட் மகன் சமித், சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தந்தை வழியில் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வருகின்றனர். 
 
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முன்னள் கிரிக்கெட் வீரர் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியை வெற்றி பெற செய்துள்ளான். 
 
2015 ஆம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments