Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த அணியிலேயே நிறவெறி கொடுமை - பிரபல வீரர் வேதனை

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:29 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தனக்கு நிறவெறி கொடுமை நடந்துள்ளதாக பிரபல முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராஸ் டைலர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான அணியின் இடம்பிடித்து ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமை நிரூபித்தார்.

அதிக சதியம் மற்றும் அதிக ரன்கள் அடித்த  நியூசிலாந்து வீரராக சாதனை படைத்துள்ளார் ராஸ் டைலர்.

இவர் கடந்த பிப்ரவரி மாதத்தின் வங்க தேசத்திற்கு எதிரான  டெஸ்ட் தொடரின் போது ஓய்வு பெற்றார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில் ராஸ் டெய்லர் தன் வாழ்க்கை அனுபவத்தை சுயசரிதையாக  பிளாக் அன்ட்வைட் தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், தன் சொந்த அணியில் தான் மா நிறமாக இருந்ததற்காக மற்ற வெள்ளை நிறவீரர்களால் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் ரத்து… என்ன காரணம் தெரியுமா?

வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!

உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பாகிஸ்தான்!

ஜோஸ் பட்லருக்கு மூன்றாவது குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments