Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய டூ பிளசிஸ் !

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
இந்தியாவில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போன்று தென்னாப்பிரிக்காவிலும் டி-20 போட்டி அறிமுகமாக உள்ளது.

இப்போட்டியில்  பங்கேற்கவுள்ள  அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.

எனவே, ஜோகன்ஸ் பார்க்கை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வாங்கியுள்ளது., இந்த அணிக்கு ஜோகன்ஸ்பார்க்க சூப்பர் கிங்ஸ் எனப் பெயர் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அணியில் பாப் டூபிளசிஸ்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த அணிக்கு தோனி ஆலோசனையாளராக இருப்பார் எனவும்ன் தகவல் வெளியாகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் விளையடிய டூபிளசிஸ் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments