Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய டூ பிளசிஸ் !

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
இந்தியாவில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போன்று தென்னாப்பிரிக்காவிலும் டி-20 போட்டி அறிமுகமாக உள்ளது.

இப்போட்டியில்  பங்கேற்கவுள்ள  அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.

எனவே, ஜோகன்ஸ் பார்க்கை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வாங்கியுள்ளது., இந்த அணிக்கு ஜோகன்ஸ்பார்க்க சூப்பர் கிங்ஸ் எனப் பெயர் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அணியில் பாப் டூபிளசிஸ்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த அணிக்கு தோனி ஆலோசனையாளராக இருப்பார் எனவும்ன் தகவல் வெளியாகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் விளையடிய டூபிளசிஸ் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments