Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய டூ பிளசிஸ் !

du plessis
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
இந்தியாவில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போன்று தென்னாப்பிரிக்காவிலும் டி-20 போட்டி அறிமுகமாக உள்ளது.

இப்போட்டியில்  பங்கேற்கவுள்ள  அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.

எனவே, ஜோகன்ஸ் பார்க்கை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வாங்கியுள்ளது., இந்த அணிக்கு ஜோகன்ஸ்பார்க்க சூப்பர் கிங்ஸ் எனப் பெயர் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அணியில் பாப் டூபிளசிஸ்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த அணிக்கு தோனி ஆலோசனையாளராக இருப்பார் எனவும்ன் தகவல் வெளியாகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் விளையடிய டூபிளசிஸ் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரிசுத்தொகையை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்!