Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைகூட சாதனையா சொல்ல வேண்டியதாச்சே! – பஞ்சாப் அணி செய்த சாதனை!

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:08 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பஞ்சாப் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 4 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு கால் இறுதி போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியன்ஸ்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்களும் அணிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணியும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ஐபிஎல் முதல் தற்போதை ஐபிஎல் வரை 4 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி லீக் ஆட்டங்கள் முடிவில் தரவரிசையில் 6வது இடத்தையே பெற்றுள்ளது. இதையாவது சாதனையாக சொல்லிக் கொள்ள முடிகிறதே என ஆறுதல் அடைகிறார்களாம் பஞ்சாப் ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments