Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைகூட சாதனையா சொல்ல வேண்டியதாச்சே! – பஞ்சாப் அணி செய்த சாதனை!

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:08 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பஞ்சாப் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 4 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு கால் இறுதி போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியன்ஸ்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்களும் அணிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணியும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ஐபிஎல் முதல் தற்போதை ஐபிஎல் வரை 4 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி லீக் ஆட்டங்கள் முடிவில் தரவரிசையில் 6வது இடத்தையே பெற்றுள்ளது. இதையாவது சாதனையாக சொல்லிக் கொள்ள முடிகிறதே என ஆறுதல் அடைகிறார்களாம் பஞ்சாப் ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments