Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த பிரவீன் தாம்பே - 20 லட்சத்துக்கு ஏலம் போன 48 வயது வீரர்

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (14:33 IST)
ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பிரவீன் தாம்பே பெற்றுள்ளார்
 

2020 ஆம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது அதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸன் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்தார். இந்த ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த இன்னொரு வீரரும் சாதனை படைத்துள்ளார்.

48 வயதான பிரவீன் தாம்பே எனும் சுழற்பந்துவீச்சாளர் இந்த ஏலத்தில்கலந்து கொண்டார். அவரை யாரும் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்த வேளையில் கொல்கத்தா அணி அவரைஆரம்ப விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிக வயதான வீரர் என்ற பெருமையை பிரவீன் பிரவீன் தாம்பே பெற்றுள்ளார் இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிய பிரவீன் தாம்பேகடந்த சில சீசன்களில் விளையாடாமல் இருந்தாள் இந்நிலையில் மீண்டும் அவர் கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments