Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டம்!

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (19:06 IST)
பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை காண்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தாண்டுக்காக ஐபிஎல் தொடர் விரைவில் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில், 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் 2024 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும், ஐபிஎல் அட்டவணை எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூர் அணியில் ஷமார் ஜோசப்பை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்திய தீவுக்ள் அணி வீரர் ஷமார் ஜோசப்பை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வாங்கலாம் என தகவல் வெளியாகிறது.

2024 ஐபிஎல் தொடரில் இருந்து டாம்கரன்  விலகவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏலத்தில் யாரும் வாங்காத  ஷமார் ஜோப்பை  எடுக்க ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments