Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலிதான் இப்போது எங்களது பிரச்சனை’… ஆஸி வீரர் கருத்து

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை தொடங்க உள்ளது.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் “கோலிதான் இப்போது எங்களுக்கு இருக்கும் பிரச்சனை. அவர் பார்முக்கு வந்திருப்பது எதிரணிகளுக்கு பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments