Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலிதான் இப்போது எங்களது பிரச்சனை’… ஆஸி வீரர் கருத்து

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை தொடங்க உள்ளது.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் “கோலிதான் இப்போது எங்களுக்கு இருக்கும் பிரச்சனை. அவர் பார்முக்கு வந்திருப்பது எதிரணிகளுக்கு பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments