Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (12:08 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தோனி ஒரு வீரராக மட்டும் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளார். அவருக்கு பதில் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் மூலம் ஐபிஎல் சீசனில் விளையாடும் அனைத்து கேப்டன்களும் இளம் வீரர்களாக மாறியுள்ளனர். இந்த சீசனில் விளையாடப் போகும் எந்த கேப்டனும் தான் இப்போது விளையாடும் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்ததில்லை.

ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments