Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (12:08 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தோனி ஒரு வீரராக மட்டும் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளார். அவருக்கு பதில் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் மூலம் ஐபிஎல் சீசனில் விளையாடும் அனைத்து கேப்டன்களும் இளம் வீரர்களாக மாறியுள்ளனர். இந்த சீசனில் விளையாடப் போகும் எந்த கேப்டனும் தான் இப்போது விளையாடும் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்ததில்லை.

ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments